உன் பிறந்த நாள் அல்லவா
கண்முன்னே சொன்னால் மறந்து போகும்
கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்
எப்படி சொல்ல என் வாழ்த்தை
சற்று வித்தியாசமாய் இறைவா என் ஆயுளில் பாதியை
என் நண்பனின் ஆயுளுடன் சேர்த்து விடு
என்று வேண்டி வாழ்த்துகிறேன்
நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று
பூக்களின் வித்து நீ...!
புன்னகையின்சொத்து நீ...!
அவதாரம்பத்து நீ...!
ஆண்களுக்கெல்லாம்கெத்து நீ..!
பெண்களுக்கெல்லாம்
முத்து நீ ...!
உலக அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...!
நீ என்னை நட்பில்
பித்தாக்கிவிட்டாய்...!
அதை நான்
பூங்கொத்தாக்கிவிட்டேன்..!
பிறந்த நாள் வாழ்த்து கூற...!
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்
இருமலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்
ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ
இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை
இன்றும் என்றும் கேட்கவேண்டும்
எனது ஆசை...ஹே...ஹேய்