வருக தை பொங்கலே


தை பொங்கலே
மனங்கள் பொங்கி வழியும் நாளில் ...............
பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா?
சிறகில் தீ பிடித்தாலும் ...
அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்!
வருக தை பொங்கலே...!!

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்