பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் தினத்துடன்
எமது உள்ளங்களில்
நல்ல சிந்தனைகள் உருவாகட்டும்.
அதனூடாக நல்ல சூழல்
பிறக்க வழி வகுக்கும்.
தை பிறந்தால் வழி
இப்படியாவது பிறக்கட்டும்.
மாண்ட வீரர் கனவு பலிக்கும்,
மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

1 comment:

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்