பொங்கல் வாழ்த்து

தை பிறந்தால் வளி பிறக்கும்
தைத்திங்களில் பொங்கல் பொங்கி
எத்திக்கிலும் மங்கலம் பெருக
மங்களகரமான இந்நாளை-மனதினில்
நினைவு கூர்ந்து கவிதை தந்த தமிழுக்கு
வாழ்த்துக்களும்
பொங்கல் வாழ்த்துக்களும் கூறி
தமிழ் புத்தாண்டை கொண்டாடுவோம்...

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்