புது வருட வாழ்த்து கவிதை


கனவுகள் பூத்த எணணங்களை
கால தூரிகையோடு
வண்ணங்கள் பூசிவிட‌
பருவத்தளிர் மங்கையைப்போலே
புதிதாய் பூத்து நிற்கிறது
புது வருடம்...!

1 comment:

  1. Ungal Kavithai pola pala vanna kanauvekalai navakki nal valuve vala valthukkal

    ReplyDelete

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்