பொங்கல் திருவிழா கவிதை

தைப்பெண்ணே
வருக வருக
உன் வரவால் ...எம்
மக்கள் மனம்..
மகிழட்டும்..
துவண்டு கிடக்கும்
எம் ...சம்முதாயம்..
துணிந்து எழட்டும்
வாடீக் கிடக்கும்..
வயல் வெளியெங்கும்..
வளங்கள்...பெருகட்டும்....
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ...
பொங்கி....வழிக.....
நிலாமுற்றத்து உறவுகள் அனைவர்க்கும்
எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்


No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்