நண்பர்கள் தின வாழ்த்து கவிதை


நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்
இருமலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்
ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ
இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை
இன்றும் என்றும் கேட்கவேண்டும்
எனது ஆசை...ஹே...ஹேய்

1 comment:

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்