வன்னியினில் பொங்கல்


வன்னியினில் தம்
வாழ்விழந்து
வளமிழந்து

இனவெறி கும்பலின்
இன்னல்களில் வாடும் - எம்
இன மக்களின்

வலிகள் நீங்கி - நல்
வாழ்வமைந்திட
தமிழர் திருநாளில்

தரணி போற்றிட - நம்
தலை ஓங்கும் என

வாழ்த்திடுவோம்
வழிபடுவோம்

நாம் வீரத் தமிழரென்று ..
வாழ்க தமிழுடன்,


தமிழ் நிலவன்.

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்