பொங்கல் திருநாள்




புதுப்பொலிவும், பொன்விடியலும்
தந்து நற்பொழுதுபுலரும்
என்ற நம்பிக்கையுடன்
மலர்ந்துள்ள சித்திரை
உலகத் தமிழர்களின்
உள்ளம் எல்லாம் குளிரும் வகையில்
தமிழ் ஈழம் பிறக்கவும்,
தமிழர் தாகம் தணியவும்,
ஈழத்தமிழர் இன்னல் தீரவும்,
தாய்த் தமிழகத்தின் குமுறல் நீங்கவும் வழிவகுக்கட்டும்

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்