பிறந்தநாள் வாழ்த்து கவிதை

உன் பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
என் பிறந்த நாளில் பிறந்ததாய்
இருக்க வேண்டும்
என்றாய் ...

எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை...
பல்லாண்டு வாழ்க ...
நீயும் உன் உணர்வுகளும்...


11 comments:

  1. அருமை .....ஹஹ்ஹஹ ...ஹி..ஹி..நான் கூட முத்தம்னு நினைச்சேன்.

    ReplyDelete
  2. IDHAYAMAY ILLADHA ENN IADHYA KANIYE
    ENN
    IDHAYAM GAYAM PADITHIYE GAYATHRIKU
    ENN INEYA KADHALAR DHINAM VAYUTHKAL....
    KAALAI ILL MALARUM MALARAI POLL
    ENDRUM PRAKASIKUM ANTH NILAVUAI
    POLL
    ENN IDHAYATHUKU THUNBAM THANDH MANASUKU
    EN PIRANDHANALL VAYUTHKAL ENDRUM ANBUDAN UNN KADHALAN
    V.CHANDRAPANDIYAN AP 8500623808

    ReplyDelete
  3. PRASANNA UNNAI YANAKU PIDIKKUM ANNAL UNN KOVAM YANAKU PIDIKATHU ENNDREN AANAL NEE YANNAI A PIDIKATHU YANDRAI

    ReplyDelete

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்