திருமண [கல்யாண] நாள் வாழ்த்து கவிதை


பூவினால் காய்கள் தோன்றும்!
புலவனால் கவிதை தோன்றும்!
நாவினால் சொற்கள் தோன்றும்!
காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்
இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு

கல கல பேச்சு உண்டு!
களங்கமில்லா தோற்றமுண்டு! -தன்
பல கலைத் திறனினாலே -மணமக்கள்

நலிவடையா விளை நிலம் போலானார்!

கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…

8 comments:

  1. அறுகு போல் வேரோடி
    ஆல் போல் தழைத்து
    இந்தமிழ்ச்சுவை போல் கூடி
    ஈகை பல புரிந்து
    உற்றமிழ் மக்களோடு - எவர்க்கும்
    ஊறு விழைவிக்காது
    என்பும் பிறர்க்காய் - எண்ணி
    ஏனிந்த உடல் பெற்றோமென்றே
    ஐயம் தெளிந்த பின்னர்
    ஒற்றுமையாய்
    ஓங்காரத்துடன்
    ஓளடதங்கள் அருளி
    ஃதோடு வாழ்வாங்க்கு வாழியவே.
    http://andamantamilan.blogspot.com

    ReplyDelete
  2. அருமையான கவிதை

    ReplyDelete
  3. அருமையான கவிதை

    ReplyDelete
  4. அருமையான கவிதை

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. aanaal arugu thazhaippadhum, aal veroduvadhum dhanae porundhum...
    @ Anonymous

    ReplyDelete

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்